Welcome To DSS! |
LATEST NEWS::: CREDIT: SUN NEWS |
|
R DEVARAJAN B.COM
. FOUNDER DSS, DSS INFO.DOMAIN |
DSS was established in 2013 by our Founder- Mr. R Devarajan, B.COM. expanding the free technology to the user enter into DSS Internal to develop the knowledge in computers. Devarajan was born in May 1,1992.
DSS Offers Free Coding to the user use our service. |
குறள் அதிகாரம் : இல்வாழ்க்கை / அறத்துப்பால் / 5:50
மு.வ : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். சாலமன் பாப்பையா : மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
தெய்வத்துள் வைக்கப் படும்.
திருக்குறள் அதிகாரம் : இன்னா செய்யாமை / அறத்துப்பால் / 1:32:314
மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும். சாலமன் பாப்பையா : நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
நன்னயம் செய்து விடல்.